கவிதை இதயங்களின் துடிப்பு
இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல்
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
கனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
என் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
மழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
நழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
ஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
சீதனம்.. வேதனை
கல்முனையான்
கனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
முகமூடிகள்
அ. முகம்மது மீரான்
மண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
பூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
ஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
இல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
மானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
தவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
மௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
நிகழ்வுகள்
படமும் வரிகளும்
சரம்
Thanks for the pictures
வாசல்
>
கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-02-06
வரம் வேண்டும்
எம்.பாலா
வரம் வேண்டும்
----------------------
இலையின் பச்சை நிறத்தினிலே
இறைவனைப் பார்க்கும் கண்வேண்டும்
தொலைவில் தெரியும் மலையிலவர்
இருப்பதை வுனர்ந்திட வும்வேண்டும்
கலைகள் எல்லாம் தெய்வத்தால்
வந்தவரப் பிரசாதம் எனில்
சிலைகள் ஓவியம் கவிதையிலே
உம்மைப் பார்த்திட வும்வேண்டும்
காற்றில் இரண்டறக்கலந்து அவர்
இருப்பதை உணர்ந்தால் தென்றலிலே
தெய்வத்தின் அணைப்பை உணர்ந்திடணும்
பரவச நிலையை எய்திடணும்
மலரில் மணமாய் இருக்கின்றாரவர்!
முகர்வதை தெய்வமென்று உணர்ந்திடணும்
முகரும் நாசியும் தெய்வமென்றால்
முழுதும் தெய்வமென்று உணர்ந்திடணும்
அலையின் ஒலியில் ஆண்டவன்பாடும்
தாலாட்டினை நாம் கேட்டிடணும்
அலையை நடனம் செய்யவைத்திடும்
சக்தியும் அவரென உணர்ந்திடணும்
இசையின் வடியில் அவன்னிருப்பதை
உணர்ந்தால் குயிலும் காகமுமே
இசைக்கும் ஒலியிலும் பரமனைக்கண்டு
வழிபாடு செய்யும் வரம்வேண்டும்
எங்கும் எல்லாம் அவர்வடிவேஎனின்
பேதமில்லா மனம் பெறவேண்டும்
சொல்லர்க்கரிய குறையா இன்பம்
எந்நேரமுமே எனக்கு வேண்டும்
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு
|
இணைவதற்கு
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
வாசல்
|
கவிஞர்கள்
|
கவிதைகள்
|
விமர்சனங்கள்
|
நேர்காணல்கள்
|
கட்டுரைகள்
நிகழ்வுகள்
|
படமும் வரிகளும்
|
சரம்
|
நூலகம்
|
எம்மைப்பற்றி
|
கருத்துக்கள்
|
மொழிபெயர்ப்பு கவிதைகள்
1998 - 2009 vaarppu.com - a magazine for
Tamil poems
.
powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்