Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: புரட்டாதி 08 [ வார இதழ் ]
இன்றுவரை :: 334 கவிஞர்கள் , 1556 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
  book   நிலவு ததும்பும் நீரோடை
- பஜிலாஆசாத்

எதிர் கொள்ளும் சிக்கல்களைத் தவிர்க்க நட்பான குரலில் அவர் சில வழிகளை சொல்கிறார...
point தாஜ்

 
நூல் விமர்சனங்கள்
  book   மண்ணில் துழாவும் மனது
- வசீம் அக்ரம்
வசீம் அக்கிரமின் கனவுகள் அவர் கவிதைகளில் அதிகம் தெரிகிறது. அதிகமாய் வாசிக்கிறார் என்பதும் தமிழை அதிகமாகவே நேசிக்கிறார்...
pointமுல்லை அமுதன்
  book   நெருப்புப் பூக்கள்
- கல்லடி றொபட்
திசைகளைத் தொடுகின்ற முயற்சி ஈழத்துக்கவிதைகளில் அதிகம். தனது விடுதலைக்கு மேலாக நாட்டின் விடுதலையை நேசிக்கின்ற... ...
pointமுல்லை அமுதன்
  தொலைவில்
- வாசுதேவன்
நவீன ஈழத்தமிழ் வாழ்க்கையை அல்லது சமகால ஈழத்தமிழர்களின் நிலையை வாசுதேவன் கவிதைகள் அடையாளப்படுத்துகின்றன...
pointகருணாகரன்
  book   நிழல் தேடும் கால்கள்
- நிந்தவூர் ஷிப்லி
ஒரு படைப்பு எந்த தணிக்கையுமின்றி பிரசுரிக்கப்படுகிறபோதுதான் அந்த எழுத்து வருகிற சமூகத்தின் அசலான தோற்றம் புலப்படுக...
pointதீபச்செல்வன்
  book   பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை
- முனைவர் ஆ. மணவழகன்
பழந்தமிழர் தொழில்நுட்பங்கள பல்வேறு நிலைகளில் எவ்விதம் பயன்படுத்தினர் என்பதற்கான தகவல்களைத் தேடித்தேடித் தந்திருக்கிறார்....
pointஇரா.பச்சியப்பன்
  லாடம்
- கற்பூர பாண்டியன்
வயதை மீறிய மொழிப்பற்றைக் காட்டுகிறது; சிந்தனை நலத்தை வெளிச்சமிடுகிறது.எதிர்கால இளைஞர்களுக்கு இருக்கவேண்டிய......
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
  காதல் உயிரியல்
- அமுதசுரபி
கதலர்கள் சந்திக்கும்போதெல்லம் ஒருவர் ஒருவரிடம் காண்பது உருவமில்லை. இது ஒரு உருவமற்ற காதல்......
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
  book   முத்தத்தின் நிறைகுடம்
- ஜெ.நம்பிராஜன்
நான்கு இதழ்கள் எழுதும் நவரசகவிதை முத்தம். முத்தத்தை மையமாக வைத்து கவிதைச்சிற்பம் செதுக்கியிருக்கிறார் கவிஞர்......
pointபா.விஜய்
  book   வேதாவின் கவிதைகள்
- வேதா. இலங்காதிலகம்
மாதா, பிதாவைப் பற்றியும் அவர்களுடன் மற்றவரையும் இணைத்து நல் வாழ்வு தந்த இறையை வணங்கி நன்றியோடு சரணடைவதில் உங்கள் பக்தி பிரதிபலிக்கின்றமை......
pointஅம்பலவன் புவனேந்திரன்
  book   குரோட்டன் அழகி
- டீன்கபூர்
மனதைக் கவரும் வரிகள் சிலவற்றை டீன்கபூர் எழுதியிருக்கின்றார்.கவிதைகள் சில மனோரதியப் பாங்கில் அமைந்துள்ளன....
pointகே.எஸ். சிவகுமாரன்
  book   திண்ணைக் கவிதைகள்
- டீன்கபூர்
மெஜிகல் ரியலிசத்தை முதன்மைப்படுத்திய கவிதைகள் டீன்கபூரின் "திண்ணைக் கவிதைகள்" தொகுதியில் கிடைக்கின்றன...
pointஏ.எம். ஜஃபர்
  book   உணர்வுப் பூக்கள்
- வேதா. இலங்காதிலகம் தம்பதி
காலம் கடந்தும்கூட இன்றுவரை தாயக எண்ணங்களே அவரது கவிதைகளில் பெரும்பாலும் பதிவு செய்யப்படுகின்றன...
pointஎன்.செல்வராஜா
  book   உயிர்த்தீ
- நளாயினி தாமரைச்செல்வன்
திருமணத்தின் பின் காதலைப்பற்றிப் பேசுவது கொலைக்குற்றம் என ஆகிவிட்ட கலாச்சாரத்தின் முகத்தில் ஓங்கி அறைகிறது 'உயிர்த்தீ'...
pointக.வாசுதேவன்
  book   இசை பிழியப்பட்ட வீணை
- 47 கவிஞைகளின் கவிதைகள்
மௌனமொழிபேசி வாழ்ந்த மலையகப் பெண்கள் கவிதை மொழிபேச முற்பட்டமை தலைமுறையின் வளர்ச்சியைக் காட்டுகிறது...
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
  book   மௌனங்களின் நிழற்குடை
- இசாக்
காதலி காதலை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும்தான் காதலன் பலவீனமானவனாய்க் காட்சியளிக்கிறான்...
pointமு.மேத்தா
  book   மை (கவிதைத் தொகுப்பு)
- 35 கவிஞைகளின் கவிதைகள்
கவிஞைகளின் கவிதைகள் பல்வேறு கூறுகளில் பல செறிவானக் கருத்துக்களைத் தாங்கி வெளிப்படுகிறது...
pointசெந்தமிழ், சென்னை
  book   பெயல் மணக்கும் பொழுது
- தொகுப்பாளர் - அ.மங்கை
ஈழத்து பெண் படைப்பாளிகளுடன் தமிழ் நாட்டு பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களை ஒப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கிறது...
pointறஞ்சி (சுவிஸ்)
  book   உராய்வு
- சஞ்சீவ்காந்
"காலத்தின் கவிக் கூர்" இவன் என்கின்ற ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் தாரக மந்திரத்தோடு தொடங்குகிறது...
pointநளாயினி
  book   மீண்டும் வரும் நாட்கள்
- மு.புஸ்பராஐன்
வாழ்வின் அக புற நிலைகளை இவரின் கவிதைகள் தத்துரூபமாக சொல்லி நிற்கிறது - "மீண்டும் வரும் நாட்கள்" - மு.புஸ்பராஐன்...
pointநளாயினி
  மிக அதிகாலை நீல இருள்
- என். ஆத்மா
தனது இனத்துக்கிழைத்த கொடுமைகளை பட்டியலிடாமல் இத்தகைய கோபகனல் நல்ல மனிதநேயத்தை கொண்ட கவிஞனாக......
pointநளாயினி
  book   சீதாயணம்
- சேதுபதி
சேதுபதி, இந்தக் கவிதையை எழுதும்போது சுனாமிப் பேரலையை நேரில் சந்தித்திருப்பாரோ என்னவோ...
pointமு, பழனியப்பன்
  book   நிழல்களைத் தேடி
- புதிய மாதவி
புதியமாதவியின் கவிதைகள் பெண் மொழியின் சவாலாக இன்று புதிய தளத்தில் பரிணமிக்கிறது...
pointறஞ்சி (சுவிஸ்)
  சில காதல் கவிதைகள்
- ப்ரியன்
காட்சியைக் காயப்படுத்திவிடாமல் இவர் பார்க்கும் பார்வைகள் காதல் கவிதைகளைக் குளிர்ச்சியாய்க் கொட்டிவிடுகின்றன...
pointபுகாரி
  book   என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!
- பெண்ணியா
என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! - என உறுதியுரைக்கிறார் பெண்ணியா...
pointஊர்வசி
  book   மின்துகள் பரப்பு
- இந்திரன்
இந்திரனின் கவிதைகள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வெளிவந்தவை அல்ல, அவை அறிவின் கரை நின்று...
pointபுதியமாதவி, மும்பை
  book   துவிதம்
- ஆழியாள்
சாமர்த்தியமாகச் சொல்லுதல் என்பதற்கு அப்பால் அவர் உணர்ச்சிகளை அவற்றின்ஆதாரமாக சொல்ல முயன்று இருக்கிறார்...
pointறஞ்சி (சுவிஸ்)
  book   தும்பிக்காரன்
- கவிமதி
இயற்கையை நேசித்த கவிஞர் ஐந்தறிவு ஜீவராசிகளின் மேலும் பெருங்கருணைக் கொண்டுள்ளார் என்பதற்கு சான்றாக......
pointகன்னிக்கோயில் இராஜா
  book   தன்னிடத்தை நிரப்புயுள்ளது நாற்காலி
- பொன். குமார்
நாற்காலி, கவிஞருக்கு கவிதையின் கருப்பொருளாகி கவிதை இடத்தில் அவருக்கான தனி இடத்தை நிரப்பிக்கொள்கிறது...
pointபுதியமாதவி, மும்பை
  book   நங்கூரம்
- நளாயினி
பெண்கள் தமது உணர்ச்சிகளை வேட்கைகளை வெளிப்படையாகப் பேசினாலே காமமுறும் ஆண்மன வக்கிரங்கள்...
pointரவி (சுவிஸ்)
  book   றஞ்சினி கவிதைகள்
- றஞ்சினி
தமிழில் இவ்வாறான துணிச்சலான காதல் கவிதைகளின் வரவு மிக அரிதாகவே இருக்கின்றது. அறிவுரிமையின் பாசாங்குத்தனம் இல்லை. விடுதலை.....
pointசெ.க.சித்தன்
  book   தனிமை கவிந்த அறை
- கவிஞர் அன்பாதவன்
தனிமையின் மவுனம் பிரபஞ்சத்தைப் பிளக்கும் வலிமையுடையது. தனிமையைத் தேடி ஓடும் மனிதர்கள் கண்டதில்லை தனிமையை .....
pointபுதியமாதவி, மும்பை
  book   வீரமும் ஈரமும்
- பிச்சினிக்காடு இளங்கோ
சமகால தமிழின விடுதலைப் போராட்டத் தளத்தின் காட்சிகளுடனும் கருத்துகளுடனும் ஒப்புமைப் படுத்திப் பார்க்கும் போது...
pointபுதியமாதவி, மும்பை
  book   உரத்துப் பேசும் உள்மனம்
- சுல்பிகா
எமது யோனிகள் எமது உடல்கள் மற்றொரு காமுகனை பெற்றுப் போடாதிருக்கட்டும். எவ்வளவு ஆழமான கருத்து இது....
pointறஞ்சி (சுவிஸ்)
  book   மல்லிகைக்காடு
- மதியழகன் சுப்பையா
பாலியலைக் காதலாக்கி மணம் காணும் கவிஞர் அதையே பெண் கேட்டால் கேள்விக்குறியாக்குவது சமுதாய மரபுவழி எண்ணங்களில் சிக்குண்டு இ...
pointபுதியமாதவி, மும்பை
  book   மழை ஓய்ந்த நேரம்
- இ.இசாக்
சமாதியில் மலர்களைத் தூவி நிற்பது மக்கள் பண்பாடு. இங்கே விபத்துக்குள்ளான பேருந்தின் மேல் பூக்களைத் தூவி நிற்பது மரங்களின் பண்பாடு. மனிதரை வெல்லும் மரங்கள்!....
pointத. பழமலய்
  பிரவாகம்
-
"கவியரங்கம் நீர்த்துப்போய்விட்டது", "இனி நல்ல கவிதைகளை மேடையில் காணமுடியாது"...
pointநா.முத்து நிலவன்
  book   ஓவியம் வரையாத தூரிகை
- அனார்
பெண்ணின் ஆத்மார்த்தமான குரல்களைப் பல்வேறு வடிவங்களில் கேட்கமுடிகிறது பெண்களின் கனவுத்தேசத்தின் விடுதலையிலும் அனைவரும் சமமாக ......
pointறஞ்சி (சுவிஸ்)
  book   மழை மழையாய்
- அசன்பசர்
காசி ஆனந்தன், வண்ணதாசன், ஆதி மூலம், அறிவுமதி..வரிசையில் இதோ இன்னொரு மழைத்துளி....
pointபுதியமாதவி, மும்பை
  book   கனவுகள் விரியும்
- விழி. பா. இதயவேந்தன்
தலித்தின் வாழ்க்கை அனுபவங்கள் அதிர்ச்சியானவை. படிப்பு, பதவி, பணம் என்னவந்தும் அந்த வலியின் ரணத்தை அகற்ற முடியவில்லை....
pointபுதியமாதவி, மும்பை
  book   பறத்தல் அதன் சுதந்திரம்
- பெண் கவிஞர்களின் தொகுப்பு
ஒளவையார் தான் வாழ்ந்த காலத்துப் பெண்களின் உண்மையான நிலைமையைப் புறக்கணித்ததாக விமர்சிக்கப்படுகிறார்....
pointறஞ்சி (சுவிஸ்)
  book   வாழ்வின் மீதான எளிய பாடல்கள்
- மஜீத்
போராட்டத்தின் காயங்களைப் பற்றிப் பேசுவதே போராட்டத்துக்கு எதிரானவன் என்ற ஒற்றையிலக்கணத்தில் புதையுண்டோர்......
pointரவி (சுவிஸ்)
 
 
 
 
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
  அடடா, அடடா படிடா, படிடா என ஜெல்லிக் கணங்களை மறுபடி மறுபடி பலபடி படிக்கவைத்த தேவமைந்தனுக்கு, ஜெல்லிக் கணங்களாய் நழுவும் முன்பு உடனடி பாராட்டுகள்! 'முகத்தைச் சுழித்து மோவாய் இடித்துப் பார்த்ததே இல்லை'-
  'வழக்கொன்றின் முடிவு' என்ற நிலவனின் கவிதையை வாசித்தேன்.அது எனக்குச் சற்று இருண்மை பொதிந்ததாய்த் தோற்றம் அளித்தது.ஆனாலும் அதன் கவிதை இயலும் தன்மை, கவிதைப் பொருளைத் தெற்றெனத் தெரிவிப்பதால்,
மேலும்...            
விமர்சகர்கள்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு, பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
1998 - 2008 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by excelgra
யாதும் ஊரே யாவரும் கேளிர்